Monday 6th of May 2024 07:49:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் ஆனந்தசங்கரி!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் ஆனந்தசங்கரி!


கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருபவர்களை த.வி.கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்தித்து கலந்துரையாடினார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த ஆனந்தசங்கரி அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், எதி்ர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE